Thursday 18 July 2019

நோய்,நொடிகள்,விபத்துகள்,அகால மரணம் நீக்கும் ஸப்த சிரஞ்ஜீவி ஸ்துதி



அஸ்வத்தாமா பலிர்வ்யாஸோ ஹநூமாம்ஸ்ச விபீஷண:
க்ருப: பரசுராம
ஸ்ச ஸப்தைதே சிரஞ்ஜீவிந: 

ஸப்தைதாந் ஸம்ஸ்மரேந்நித்யம் மார்கண்டேயமதாஷ்டமம்
ஜீவேத்  வர்ஷ
தம் ஸோபி ஸர்வவ்யாதி விவர்ஜித: 

நீண்ட நாட்களாக அல்லது அடிக்கடி நோய் நொடிகள்,விபத்துக்களால் துன்பப்பட்டு வருபவர்கள் அல்லது அகால மரணம் ஏற்படும் என்று அஞ்சுபவர்கள் அவற்றில் இருந்து விடுபட இந்த ஸ்லோகத்தைக் குரு ஹோரை அல்லது சுக்ர ஹோரையில் தொடர்ந்து ஜபித்து வரவும்.


ஒரு செம்பில் நீர் நிரப்பி முன்னால் வைத்துக் கொண்டு 11 தடவை மந்திரம் ஜெபித்து அந்த தீர்த்தத்தை அருந்தி வர நோய்கள் விலகி தீர்க்காயுசு உண்டாகும்.


குறைந்தது இரவில்  உறங்கும் முன் 3 தடவையாவது ஜெபித்து வருதல் நலம்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

M.சூர்யா,
தச்சநல்லூர்,திருநெல்வேலி
9442193072
Whatsapp/ Telegram : 9788493072
ms.spiritual1@gmail.com
YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw


No comments:

Post a Comment