Thursday 4 July 2019

ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி வகுப்பு 7.7.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை T.நகரில்

முற்றிலும் புதிய விஷயங்களுடன்....


நடைமுறைச் சாத்தியமான எளிய பயிற்சிகளின் மூலம் வாழ்விலும் ஆன்மீகத்திலும் நம்மை உயர்த்திக் கொள்ள உதவும் வழிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பு.


பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய தெளிவான விபரம் அறிய கீழ்க்கண்ட லிங்கை க்ளிக் செய்து வீடியோவைப் பார்க்கவும்.

https://www.youtube.com/watch?v=3tmvmXcISso&feature=youtu.be


விரும்பியபடி நல்லவிதமாக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் தொடர்ந்து தோல்வி அடைகிறோம்? ஏன் ? எப்படி சரி செய்வது?


கேட்டது வரங்களை ! பெற்றது சாபங்களை ! என்பது போல் வீடு,வாகனம், திருமணம் என  ஆசைப்பட்ட எல்லாம் கிடைத்தும்  நிம்மதி இல்லையே ஏன் இப்படி ?


என்ற கேள்விகளுக்கு விடையாகவும்,மேலும் ............


  • துன்பங்களைத் தரும் கர்மவினையின் தடத்தை மாற்றினால் மட்டுமே  வாழ்வில் எப்பொழுதும் உயர்வும், ஐஸ்வர்யமும் பெற்றவர்களாக வாழ முடியும்.அதற்கான தங்க விதிகள். (GOLDEN RULES).


  • மந்திர ஜெபம் அவசியமா ? மந்திர ஜெபத்தின் அதிகபட்ச  பயன் என்ன?வாழ்க்கை மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கு எவ்வளவு தூரம் மந்திரங்கள் மற்றும் தெய்வங்களின் உதவியை நம்பி இருக்கலாம்?


  • ஒரே ஒரு ஆன்மீகப் பயிற்சியை மட்டுமே செய்து வாழ்விலும் ஆன்மீகத்திலும் சிறந்து விளங்கலாம்.பல விதமான வழிபாடுகள், தியானங்கள்,பயிற்சிகளால் என்ன சக்தி கிடைக்குமோ அதைவிட அதிகமான சக்தி தரும்,இடம், பொருள், நேரம்,காலம் என எந்த விதமான விதிமுறைகளும் தேவை இல்லாத எளிய பயிற்சி முறையைப் பற்றிய விரிவான விளக்கம்.


  • எந்த ஒரு நல்ல விஷயத்தையும் ஆரம்பிக்க முயற்சிக்கும் பொழுது வரும் பல தடைகளையும்,ஆரம்பித்த பல விஷயங்கள் பாதியில் தடை படுவதையும் சரி செய்யும் ரகசியங்கள்.

  • வாழ்வில் உயர்ந்த நிலை அடைய உடல்,மனம்,உயிர் மூன்று நிலைகளிலும் சக்தி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு, மஹான்கள் அருளிய ரகசியங்கள் மற்றும் உயர்நிலை தியான முறைகளும் அவற்றின் மூலம் பலன் பெறும்  ரகசியங்கள்.

  • புலம்பித் தவிக்கும் படியான பல கஷ்டங்களை  விரைவில் நீக்கி செல்வமும், உயர்வும் அடைய உதவும் உயர்நிலை மந்திரங்கள்.

  • சித்தர் வழிபாடு மற்றும் ஜீவசமாதி வழிபாட்டு ரகசியங்கள். நல்வாழ்விற்கு ஜீவசமாதி மற்றும் சித்தர் வழிபாட்டில் செய்ய வேண்டியவை.

  • தவறான ஆன்மீகவாதிகளிடம் பெற்ற பயிற்சி,தீட்சை,மந்திரங்கள், பொருட்கள் ஏற்படுத்திய தீமைகளைச் சரி செய்யும் முறைகள்.

  • நல்வாழ்விற்கு உதவும் சக்தி வாய்ந்த எளிய மந்திரங்கள்,சித்தி முறைகள், பலன் பெறும் ரகசியங்கள்.

    • எவ்வளவு வசதிகள் இருந்தும் நிம்மதியாக இல்லாதவர்கள் மனஅமைதி, உடல் ஆரோக்கியம்,மகிழ்ச்சியுடன் வாழும் வழிகள்.    

    • சக்கரங்களை முறையாக இயக்கி ஆன்மீகத்திலும்,வாழ்விலும் சமநிலையாக இருக்க உதவும் வழிகள்.

    • பல விஷயங்கள் தெரிந்தும்,பல பயிற்சி வகுப்புகள் சென்றும் எந்தப்  பயிற்சி,தியானம்,மந்திரங்களையும் தொடர்ந்து செய்து பலனடையாமல் இருப்பது ஏன் ?.

    • நல்லவராக இருந்தும்,பல திறமைகள் இருந்தும்,ஆன்மீகத்தில் பல பயிற்சிகளைச் செய்தும் ஏன் இன்னும் வறுமை,கடன்,தரித்திரம் நீங்கவில்லை?.

    • ஆன்மீகத்தில் தீவிரமாக ஈடுபடுபவர்கள் உலக வாழ்வில்  வெற்றி பெறுவது கஷ்டமாக இருக்கிறதே ஏன்? எப்படி சரி செய்வது ?

       
    • பயிற்சியின் முடிவில் மந்திர தீக்ஷையும் உண்டு.
    • உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற ஒரு மணிநேரம் ஒதுக்கப்படும்.அந்த நேரத்தில் உங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறலாம்.


    பயிற்சி நாள் : 7.7.2019 ஞாயிற்றுக்கிழமை 
    நேரம் : 9:30 AM முதல் 4:00 PM வரை


    பயிற்சி நடைபெறும் இடம்:-

    கேசரி மேல்நிலைப்பள்ளி 
    பாண்டி பஜார் 
    தி.நகர் 
    சென்னை 600017

    ஹோட்டல் GRT கிராண்ட் அருகில்/தேனாம்பேட்டை சிக்னல் அருகில்



    • பயிற்சிக் கட்டணம் மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் பற்றிய விபரங்களுக்குக் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். 



    வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

    M.சூர்யா,
    தச்சநல்லூர்,திருநெல்வேலி
    9442193072
    Whatsapp/ Telegram : 9788493072
    ms.spiritual1@gmail.com 
    YOUTUBE CHANNEL: https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

    No comments:

    Post a Comment