Friday 28 February 2020

சென்னையில் முற்றிலும் இலவசமாக ஆன்மீக ரகசியங்கள் பயிற்சி மற்றும் சந்தேகம் தெளிதல் சத்சங்கம் - 8.3.2020 ஞாயிறு அன்று (முதலில் முன்பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி)



சித்தர்கள்,மஹான்கள்,ரிஷிகள் அருளிய மந்திரங்கள்,பரிகாரங்கள்,ஆன்மீக ரகசியங்கள் பற்றிய வகுப்பு.


முதலில் முன்பதிவு செய்யும் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.

மிக எளிதாகவும்,விரைவாகவும்,குறைந்த காலத்தில் பலன்களைப் பெறுவது எப்படி என்பதற்கேற்பவும்,மந்திரஜபம் தொடர்ந்து செய்ய முடியவில்லை
என்று சொல்பவர்களுக்கும் உதவும் வகையில் சிறப்பான முறையில் வடிவமைத்திருக்கிறேன்.எனவே,விருப்பம் இருப்பவர்கள் முன்பதிவு செய்து  கலந்து கொள்ளவும்.


ஏற்கனவே கலந்து கொண்டவர்கள் இந்தப் பயிற்சிக்கு வரவேண்டாம்.பிறர் கலந்து கொண்டு பயன் பெற உதவுங்கள். 



பயிற்சி வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.எவ்வளவோ கோயில்களுக்குச் சென்றும்,பரிகாரங்கள் செய்தும்,பல மந்திரங்கள், ஸ்லோகங்கள் சொல்லியும் கடன்,வறுமை,தடைகள், எதிர்ப்புகள்,பாதிப்புகள்
நீங்காமல் வருந்துபவர்களுக்கு ஒரு சரியான தீர்வாக இந்த வகுப்பு இருக்கும்.

 
2.நலமும் வளமும் கொண்ட வாழ்வு வாழ சரியான மந்திரத்தைத் தேர்ந்தெடுப்பது எப்படி


3.உடனடியான பலன் தரும் எளிமையான மந்திரங்களும்,அவற்றின் மூலம் 
வாழ்வின் அனைத்து விதமான பாக்கியங்களையும் அடையும் முறைகள்.


4.குறைந்த நாட்களில் மந்திரம் சித்தியாகி விரைவில் நல்வாழ்வு வாழச் 
செய்ய வேண்டியவைதவிர்க்க வேண்டியவை பற்றிய விரிவான விளக்கம்.


5.என்னென்ன பிரச்சனைகள் தீர்வதற்கு எந்த மாதிரி தெய்வங்களை 
வழிபடுவது


6.அதிகமான தெய்வங்களை வழிபட்டு சிரமப்படாமல் எளிமையான 
ஒன்று அல்லது இரண்டு தெய்வங்களின் மந்திரங்களை மட்டுமே
ஜெபித்து செல்வம்,செல்வாக்கு,தேஜஸ்,தைர்யம்,எதிரிகள் இல்லாத
நிம்மதியான வாழ்க்கை வாழும் வழிமுறைகள்


7.மந்திர சக்தியைத் தக்க வைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.


8.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் இல்லாமல் இருக்க உதவும் மந்திரங்கள்.


9.உங்கள் அதிர்ஷ்ட நேரங்களை வாழ்வின் வெற்றிக்குப் பயன்படுத்தும்  
முறைகள்.


10.வீட்டிலும் ,வெளியிலும் எல்லோராலும் நேசிக்கப்பட ,வீட்டில் உள்ளோர் ஒருவருக்கொருவர் பிரியமாக,
உண்மையாக,உதவியாக இருக்க உதவும் முறைகள்.


11.மந்திர ஜபம் ஏன் பலன் தரவில்லை,தடைகள் ஏன் ஏற்படுகிறது?  


12.குழந்தைகள்,பெண்கள்,குடும்பஸ்தர்கள்,முழு நேர ஆன்மீகவாதிகள் என அவரவர் வாழ்க்கை நிலைக்கு
ஏற்ற தெய்வங்களைத் தேர்ந்தெடுத்து வழிபடுவது எப்படி?


13.அதீத கோபம்,காமம்,பயம்,கவலை,வறுமை நீங்கி  ஒழுக்கமாய் வாழ மஹான்கள் 
கூறிய ரகசியங்கள்


14.தீய மனிதர்கள் மற்றும் தீய சக்திகளால் பாதிக்கப்படாமல் நம்மைக் 
பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள்


இவை பற்றிய விளக்கம் காலையில் 10 மணி  முதல் 11:30 மணி வரை இடம் பெறும்.


11:30 முதல் 11:45 வரை தேநீர் இடைவேளை.

11:45 முதல் 1:30 மணி வரை உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு 
விடை அளிக்கும் சத்சங்கம்.

----------------------------------------
இறைவனை உணர பக்தி,மந்திர ஜபம்,யோகம்,ஞானம் எனப் பல ஆன்மீக வழிமுறைகள் உள்ளதே
இவற்றில் எது உயர்ந்தது ? சரியானதுசீக்கிரம் பலன் தருவது?

அசைவம் உண்பது ஆன்மீக முன்னேற்றத்திற்குத் தடையா ?

தீயவர்கள் கூட வலமாக வாழும்பொழுது,ஆன்மீகத் தேடுதல் அதிகம் உள்ளவர்கள் பலர் வாழ்க்கையில்
கஷ்டப்படுகிறார்கள் ஏன்?


பல்வேறு மதங்களில் பல வழிபாட்டு முறைகள் இருக்கின்றனவே? அனைவரது வேண்டுதலுக்கும் பலன் தரும் கடவுள் ஒன்றாபலரா?


தெய்வங்கள் உண்மையிலேயே கருணையானவர்களா ? 
தண்டிப்பவர்களா ? 


அதிகாலையில் தியானமோ,மந்திரமோ ஜெபிக்க எழ முடிவதில்லைஎன்ன செய்வது?


இது போன்ற உங்கள் ஆன்மிகம் தொடர்பான சந்தேகங்களை சத்சங்க நேரத்தில்
கேட்டு நிறைவான பதில் பெறலாம்.மேலும் உங்கள் வாழ்க்கை பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கேட்டுத் தெளிவு பெறலாம். 

ஒரு நபர் ஒரு கேள்வி மட்டுமே கேட்கலாம்.

ஒருவர் கேட்கும் கேள்விக்கான பதில் நமக்கோ,நம்மைச் சேர்ந்தவர்களுக்கோ பயன்படலாம்.


பயிற்சி நடத்துபவர் :

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி 
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
---------------------------------------------------------------------------------------------

பயிற்சி தேதி  :  8.3.2018 ஞாயிறு 
பயிற்சி நேரம்:  காலை 10:00 மணி முதல் மதியம் 1:30 வரை 
பயிற்சி நடைபெறும் இடம் : K.M.L.நாதன் திருமண மண்டபம்
பெரம்பூர் -ரெட் ஹில்ஸ் ரோடு,புதிய லட்சுமி புரம்,கொளத்தூர், 
சென்னை 600009


பயிற்சிக்கு வருபவர்களுக்கு தேனீர்,மதிய உணவு வழங்கப்படும்.


குறிப்பு எடுத்துக் கொள்ள நோட்டு மற்றும் பேனா கொண்டு வரவும்.
பஸ்ஸில் வருபவர்கள் இறங்க வேண்டிய ஸ்டாப் :கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 
இருந்து செங்குன்றம் (ரெட்ஹில்ஸ்செல்லும் பேருந்தில் ஏறி ரெட்டேரி 
சிக்னல் ஸ்டாப்பில் இறங்கவும்.அங்கிருந்து நடந்து வரவும் 


வரும் வழி :-

வரும் வழி பற்றித் தெரிந்து கொள்ள கீழ்க்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

திரு.சக்திவேல்  -   9841530789
திரு.செல்வம்     -   8668035174


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
MOBILE       : 9442193072
WHATSAPP : 9788493072  
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment