Monday 14 April 2014

நன்றாக உறக்கம் வர:-





இரவில் சரியாகத் தூங்கினால் மட்டுமே பகலில் நாம் செய்ய வேண்டிய காரியங்களைத் திறம்படச் செய்யவோ,சுறுசுறுப்புடன் இயங்கவோ முடியும் .

மன வேதனை,ஏதேனும் ஒன்றைப்பற்றித் தொடர்ந்து சிந்தித்தல், கவலைப்படுதல்,மருந்துகள்  தொடர்ந்து சாப்பிடுதல் போன்ற பல காரணங்களால் தூக்கமின்றித்  தவிப்பார்கள்.

தூங்கும் முன் கீழ்க்கண்ட மந்திரத்தை 27 தடவை ஜெபித்துப் பால் அல்லது தண்ணீர் அருந்தி பின் தூங்க நன்கு உறக்கம் வரும்.

 சுத்தே சுத்தே மகாயோகினி மகாநித்ரே ஸ்வாஹா||


மேலும் உறங்கும் முன் இரு காலின் பெருவிரல்களை மென்மையாக பிடித்து விட்டு பின் தூங்க நல்ல தூக்கம் வரும்.

வாழ்க வையகம் ||       வாழ்க வளமுடன் ||

M.சூர்யா 
தச்சநல்லூர்
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072 / 9788493072

No comments:

Post a Comment