Monday 7 April 2014

சுகப் பிரசவத்திற்கு மந்திரம்






விளக்கேற்றி அமர்ந்து கீழ்க்காணும் மந்திரத்தை குறைந்தது 27 தடவை ஜெபித்து வர சுகப்பிரசவம் ஆகும்.ஜெபித்து முடித்தபின் விளக்கின் மேல் வலது கையை மூன்று முறை சுற்றி அதே கைகொண்டு வயிற்றையும் மூன்று முறை சுற்றித் தடவவும்.

மந்திரம்:-

1.ஹே | சங்கர ஸ்மரஹர பிரமதாதீ நாத|
மன்னாத சாம்ப சசிசூடஹர த்ரிசூலினி ||
சம்போ சுகப்ரசவக்ருத் பாவமே தயாசோ|
ஸ்ரீ மாத்ரு பூத சிவ பாலயமாம் நமஸ்தே ||
மாத்ரு பூதேஸ்வரோ தேவோ பக்தானா மிஷ்டதாயக|
சுகந்தி குந்தளா நாவஹ  சுகப்ரசவ ம்ருச்சது||

2.ஹிமவத் உத்தரே பார்ஸ்வே சுரதா நாம யக்ஷனி
தஸ்ய ஸ்மரண மாத்ரேன விசல்யா கர்ப்பிணி பவேத்|


3.ஹிமவத் உத்தரே பார்ஸ்வே சுரசா நாம யக்ஷணி 
தஸ்ய நூபுர சப்தேன விசல்யா பவது கர்ப்பிணீ ஸ்வாஹா  



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா
திருநெல்வேலி
suryatamil1.blogspot.com
ms.spiritual1@gmail.com
9442193072

No comments:

Post a Comment