Saturday 20 February 2016

பாம்பு ஓட மற்றும் விஷ ஜந்துக்கள் தொல்லை தராமல் இருக்க


சிலர் வீட்டில் அடிக்கடி பாம்புகள் வந்து அதனால் விஷபயம் ஏற்பட்டு கஷ்டப் படுபவர்கள் பாம்பைக் கண்டுடன் முனிராஜ் ஆஸ்தீக் நமஹா என்று சில தடவைகள் சொன்ன உடனே பாம்பு நம் பார்வையில் படாமல் விலகிச் சென்று விடும்.இதை எந்த விஷ ஜந்துவை விரட்டவும் பயன்படுத்தலாம்.

வீட்டில் அல்லது கடையில் பாம்புத் தொல்லை நிரந்தமாக இல்லாமல் இருக்க விரும்புவோர் :

ஒரு சுத்தமான வெள்ளைப் பேப்பரில் நான்கு பக்கமும் இம்மந்திரத்தைக் பன்னீர் விட்டுக் குழைத்த குங்குமத்தால் எழுதவும்.இது போல் 5 பேப்பரில் எழுதி வீட்டைச் சுற்றி நான்கு மூலைகளிலும் ஒவ்வொன்றைப் புதைத்து வைக்கவும்.மீதமுள்ள ஒன்றை வீட்டின் நிலைக் கதவில் சுருட்டி வைக்கவும் அல்லது லேமினேஷன் செய்து ஒட்டவும்.





வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

No comments:

Post a Comment