Monday 29 February 2016

நிறைசெல்வம் தரும் ஸ்ரீ பத்மாவதி மந்திரம்



உங்களுக்குப் படுபக்ஷி இல்லாத நல்ல நாளில்  இம்மந்திரத்தை ஜெபிக்கத் துவங்கவும்.வெள்ளிக்கிழமையாக இருந்தால் சிறப்பு.

தினமும் இரவில் குளித்து முடித்துத் தூய்மையான இடத்தில் அமர்ந்து தூய ஆடை அணிந்து முன்னால் அகல் விளக்கில் நெய் ஊற்றி தாமரைத்தண்டு அல்லது பன்னீரில் நனைத்துக் காய்ந்த பஞ்சுத்திரி போட்டு விளக்கேற்றவும்.

தினமும் 108 தடவை தொடர்ந்து 21 நாட்கள் ஜெபிக்கவும்.

ஜெபம் செய்து வரும் நாட்களில் மது,மாமிசம்,உடலுறவு தவிர்க்கவும்.

ஸ்ரீ பத்மாவதி மந்திரம்

ஓம் நமோ பத்மாவதி | பத்மநேத்ர வஜ்ர வஜ்ராங்குச ப்ரத்யக்ஷம் பவதி ||


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com
ms.guru83@gmail.com

No comments:

Post a Comment