Thursday 4 February 2016

கொடுத்த பணம் வசூலாகத் தாந்த்ரீகப் பரிகாரம்

மஞ்சள் பொடியைக் கொஞ்சம் நீர் விட்டுக் குழைத்து வைத்துக் கொள்ளவும். ஓம் ஸ்ரீ கார்த்த வீர்யார்ஜுனாய நமஹா  என்று 27 தடவை   ஜெபித்து விரைவில் இன்ன நபர் என் பணத்தை திருப்பித்தர அருள் செய்ய வேண்டும் என்று வேண்டிய பின்  பணம் திருப்பித்தர வேண்டியவரின் முகத்தை மனதில் நினைத்தபடியே அவரது பெயரை அந்த மஞ்சள் கலவையை ஒரு சிறு குச்சியால் தொட்டு  ஒரு தூய வெள்ளைப் பேப்பரில் எழுதவும். எழுதிய பின் அதைச் சுருட்டி ஒரு வெள்ளைநூலால் கட்டி ஆறு ,ஏரி ,கடல் போன்ற ஏதேனும் நீர் நிலைகளில் விட்டு விடவும்.விரைவில் பணம் திரும்பிவிடும்.இதை வெளிநபர்களிடம் சொல்லாமல் ரகசியமாகச் செய்யவும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment