Thursday 28 July 2016

மன அமைதியும்,வளமான வாழ்வும் தரக்கூடிய எளிய தாந்த்ரீக தியானம்.



ஆண்கள் புருவநடுவிலும் ,பெண்கள் அனாஹத சக்கரம் என்று கூறப்படும் நெஞ்சுக்குழியிலும் மனம் வைத்து அங்கு ஒரு ஜோதி இருப்பதாகப் பாவித்துக் கொண்டு உள்மூச்சு இழுக்கும்  பொழுதும்,வெளிமூச்சு விடும்போது  ஹ்ரீம் என்ற மந்திரத்தை மனத்தால் ஜெபிக்கவும்.இதை 5 முதல் பத்து நிமிடங்கள் செய்து வரவும்.உங்களுக்கு லௌகீக வாழ்விலும் ஆன்மீக வாழ்விலும் நல்ல பல மாற்றங்கள் ஏற்படத் தொடங்கும்.அவற்றை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். 
அதிகாலையில் வெறும் வயிற்றில் செய்வது நல்லது.அல்லது மாலை வேளையில் 5: 30 முதல் இரவு 9:30 மணிக்குள் செய்ய நல்லது.

   
வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!


M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment