Tuesday 22 May 2018

கணவன் மனைவி ஒற்றுமைக்கு ஸ்ரீ துர்கா தேவி மந்திரம்

மந்திரம் :

க்லீம் க்லீம் ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே ........(கணவன் அல்லது மனைவியின் பெயர் ) க்லீம் க்லீம் மோஹனம் குரு குரு க்லீம் க்லீம் ஸ்வாஹா 


வெள்ளிக்கிழமை சுக்ர ஹோரையில் வெண்ணிற ஆடை அணிந்து விளக்கேற்றி ஸ்ரீ துர்கா தேவியை விளக்கில் எழுந்தருள வேண்டி நைவேத்தியமாக வெற்றிலை,பாக்கு,பழங்கள், பாயசம் வைத்து விரிப்பில் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீர் தெளித்து அமர்ந்து கீழ்க்கண்ட மந்திரத்தை 108 தடவை முதல் நாள் ஜெபிக்கவும்.அடுத்து வரும் நாட்களில் குறைந்தது  54 தடவையாவது ஜெபித்து வர உங்கள் கர்ம பலனைப் பொறுத்து சில நாட்கள் அல்லது சில வாரங்களில் தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.
ஜெபம் செய்து முடிந்ததும் " ஸ்ரீ துர்கா மாதா தங்கள் வருகைக்கு நன்றி மீண்டும் அழைத்தால் வந்து அருள் செய்ய வேண்டுகிறேன் " என்று வேண்டி விளக்கைக் குளிர்வித்து விளக்குத் திரியின் கருக்கை நெற்றியில் அல்லது தலை வகிட்டில் அல்லது புருவத்தில் தடவி வரவும்.விரைவான பலனைத் தரும்.


முக்கிய குறிப்பு : 

மந்திரத்தில் .....................கோடிடப்பட்டுள்ள இடத்தில் கணவன் அல்லது மனைவி பெயரைக் குறிப்பிட்டு ஜெபிக்கவும்.

உதாரணமாக கணவர் பெயர் கிருஷ்ணன் என்றால்

க்லீம் க்லீம் ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சாமுண்டாயை விச்சே கிருஷ்ணன் க்லீம் க்லீம் மோஹனம் குரு குரு க்லீம் க்லீம் ஸ்வாஹா 

 என்று ஜெபிக்கவும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!
M.சூர்யா  - தச்சநல்லூர்திருநெல்வேலிMobile:9442193072Whatsapp / telegram: 9788493072
ms.spiritual1@gmail.com
Facebook :Surya Guru
https://www.youtube.com/channel/UCWJMoRxAM9PrBYH5bt1vQzw

No comments:

Post a Comment