Friday 17 August 2018

வளமான வாழ்வு தரும் ஆன்மீக இரகசியங்கள் பயிற்சி ஈரோட்டில் 26.8.2018 ஞாயிறு அன்று


சித்தர்கள்,ரிஷிகளின் ரகசியங்களைப் பின்பற்றிக் கவலைகள்வறுமை,கடன் யாவும் நீங்கி,உடல்நலம்,மனநலம் மற்றும் சர்வ  ஐஸ்வர்யத்தோடு கூடிய
நிறைவான வாழ்வு வாழ  உதவும் பயிற்சிகளை அளிக்க உள்ளோம்.



பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் :-

1.கர்ம வினையும்,அதன் இயக்கமும்,அதைக் கடக்க,தீர்க்க சித்தர்கள், மகான்கள் காட்டும் வழிமுறைகள்.

2.வாழ்நாள் முழுக்கப் பணக்கஷ்டம் ஏற்படாமல் இருக்கவும்செல்வம்செல்வாக்கு,வேலை,தொழில் உயர்வடையவும் உதவும் வழிமுறைகள்.

3.
எந்தக் காரியத்திலும் உறுதியான வெற்றி தரும் சித்தர்களின் சர சாஸ்திர இரகசியங்கள்.

4.வாழ்வில் நிறைவான செல்வமும்,எடுத்த காரியங்களில் யாவிலும் வெற்றியும் பெற உதவும் வழிபாட்டுமுறைகள்
  
5.நமது ஜாதகப்படி நமது அதிர்ஷ்ட தெய்வத்தைக் கண்டறிந்து வழிபடுவதன் மூலம் பொருளாதாரம்,ஆன்மீகம் மற்றும் வாழ்க்கையிலும் உயர்வடைய உதவும் ரகசியங்கள்.

6.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாழ்வின் அவசியமான  
பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் மந்திரங்கள்.

7.மந்திரம் மற்றும் தியானப் பயிற்சியால் உயர்வடையவும் அதனால் கிடைத்த சக்தியைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் பயிற்சிகள் .

8.மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் உடனடியாகப் பலன் தரும்  சக்தி வாய்ந்த மந்திரங்கள்,வழிபாட்டு முறைகள்,தாந்த்ரீக ரகசியங்கள்.

9.நமக்குப் பிடித்தபடி மகிழ்ச்சியாக வாழ்வை அமைத்துக் கொள்ளச் செய்ய வேண்டிய பயிற்சிகள்.

10.எதிரிகளால் மற்றும் எந்தத் தீயசக்திகளாலும் நமக்கு எந்த விதமான தீங்கும் செய்ய முடியாதபடி தற்காத்துக் கொள்ளத் தெய்வீக சக்திகளைப் பெறும் வழிமுறைகள்

11.தவறான சாமியார்கள்,ஜோதிடர்களிடம் சென்று ஏமாறாமல் சுப தெய்வ சக்திகளின் உதவியால் உங்கள் பிரச்சனைகளுக்கு நீங்களே தீர்வு கண்டு நலமாக வாழும் வழிகள். 


வகுப்பில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் போக உங்கள் வாழ்வில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளுக்கான தீர்வுகளும் கேட்டுத் தெளிவு பெறலாம். 


மதிய உணவு இடைவேளைக்குப் பின் 1 மணி நேரம் உங்கள் ஆன்மீகச் சந்தேகங்களுக்கு விடை அளிக்கும் சத்சங்கம்.


சத்சங்க நேரத்தில் ஆன்மீகம் தொடர்பான சந்தேகங்கள்  மற்றும் உங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கான தீர்வுகளைக் கேட்டு நிறைவான பதில்களைப் பெறலாம்.



சாதாரணமான பக்தர்கள் முதல் உயர்நிலை தெய்வ வழிபாடு செய்பவர்கள்,ஞானம் மற்றும் யோக நிலையில் உயர்வடையப் பயிற்சி செய்பவர்கள் வரை அனைவருக்கும் உபயோகமான வகுப்பாக இருக்கும்.

பயிற்சியில் கலந்து கொள்ள  விரும்புபவர்கள் மட்டும் உங்கள் ஜாதகத்தை அல்லது உங்கள் பிறந்த நாள்,பிறந்த நேரம்,பிறந்த மாவட்டம் பற்றிய விபரங்களை அனுப்பி வைக்கவும்.


---------------------------------------------------------


முழுக்கவும் நல்வாழ்விற்கானதும்,இன்றைய சூழ்நிலையில் செய்து பலன் பெறத்தக்க  வகையில் எளிமையானதும், பலமுறை செயல்படுத்தி நிச்சயமான பலன் கண்ட ஆன்மீக விஷயங்களை மட்டுமே பயிற்சியில் கற்றுத்தருக்கிறோம்.  

மாந்திரீகமோ,தீய காரியங்கள் செய்யும் முறைகளோ பயிற்சியில் கிடையாது.
----------------------------------------------------------
பயிற்சி நடத்துபவர்

M.சூர்யா,திருநெல்வேலி

-----------------------------------------------------M.சூர்யா :-9442193072 என்ற எண்ணில் அல்லது 9788493072 என்ற வாட்ஸ்அப் எண்ணில் போன் செய்து உங்கள் வருகையை உறுதி செய்யுங்கள்.

இந்த வகுப்பு பற்றிய விபரத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். 

பயிற்சி நாள் :- 26.8.2018 ஞாயிற்றுக்கிழமை  
பயிற்சி நேரம்காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை  

பயிற்சிக்கு வருபவர்களுக்கு நோட்புக்பேனா,இருவேளை தேனீர் ,மதிய உணவு வழங்கப்படும்.


பயிற்சிக் கட்டணம்  மற்றும் பயிற்சியில் கற்றுத் தரப்படும் விஷயங்கள் குறித்த உங்கள் சந்தேகங்களுக்கு 9788493072 என்ற எண்ணில் தொடர்ப்பு கொள்ளவும்.
-----------------------------------------------------------
பயிற்சி நடைபெறும் இடம் :-

அருட்குடில் ஆஸ்ரமம் 
3/239-3,புளியங்காடு 
S.P.B. மைதானம் பின்புறம்
காடச்சநல்லூர் POST
குமாரபாளையம் தாலுகா 
நாமக்கல் மாவட்டம் 638008


பஸ்ஸில் வருபவர்கள்  ஈரோட்டில் இருந்து 15 நிமிடப் பயணம்.

வரும் வழி :ஈரோட்டில் இறங்கி திருச்செங்கோடு செல்லும் பேருந்தில் ஏறி SPB காலணி ஸ்டாப்பில் இறங்கினால் 3 நிமிடம் நடந்து
வந்தால் வந்து விடலாம்.

பயிற்சி நடைபெறும் இடத்திற்கு வரும் வழி பற்றித் தெரிந்து
கொள்ளத் திரு.லக்ஷ்மி@ வாசுகி - 9751722755 தொடர்பு கொள்ளவும்.




-----------------------------------------------------------------------

வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com 

No comments:

Post a Comment