Saturday 4 August 2018

திருமணத் தடை நீக்கும் அம்பிகை ஸ்லோகம்


"வந்தாமஹே கனக மங்கலஸுத்ர சோபா
ஸந்தீப்த குங்கும வலித்ரய பங்கி ரம்யம்
மந்த்ராதிக ஸ்வரவிகஸ்வர நாத வித்யா
ஸந்தரப்ப கர்ப்பம் அகஜே தவ கண்ட்ட நாளம்"

கலியாணமாகாத ஆணோ ,பெண்ணோ சிவாலயத்தில் உள்ள பார்வதி 
தேவியின் சன்னிதானத்தில் அமர்ந்து இத்துதியை 24 தடவை  ஜெபித்து 
நாற்பத்து எட்டு நாட்கள் ப்ரதக்ஷிணம் செய்தால் அவர்கள் எண்ணிய படி திருமணம் நடக்கும்.

நன்றி: முகநூல் நண்பர்: ராகவன் மயிலாடுதுறை  


நன்றி ! வாழ்கவளமுடன் !!

M.சூர்யா,தச்சநல்லூர்,திருநெல்வேலி
மொபைல்: 9442193072
WHATSAPP/TELEGRAM:9788493072                                                                     

ms.spiritual1@gmail.com



No comments:

Post a Comment