Wednesday 13 August 2014

அதீத காம சிந்தனை நீங்க நல்லொழுக்கம் உடையவராக விளங்க உதவும் மந்திரம்


சனத்குமார : தேவரிஷி: சுக்ர :பீஷ்ம :ப்லவங்கமஹ|

பஞ்சைதானி ஸ்மரேந் நித்யம் காமஸ்தஸ்ய ந பாததே ||

இந்த மந்திரம் ஜெபித்து வர தவறான காம சிந்தனைகள்,தவறான தொடர்புகள்  குறைந்து ஒழுக்கம்  உண்டாகும்.
வளர்பிறை வியாழக்கிழமை அன்று அதிகாலை 6 முதல் 7 மணிக்குள் வடக்கு நோக்கி அமர்ந்து ஆரம்பிக்கவும்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment