Tuesday 19 December 2017

புகுந்த வீட்டில் மகிழ்ச்சியாக வாழத் தாந்த்ரிக பரிகாரம்



திருமணமாகி உங்கள் மகளை மாமியார் வீட்டிற்கு அனுப்பும் பொழுது ஒரு ஜாரில் தண்ணீர் நிரப்பி அதில் 11 மஞ்சள் போட்டு உங்கள் மகளின் தலையை 7 தடவை சுற்றிய பின் தண்ணீரை யார் காலிலும் மிதிபடாதபடி ஊற்றி விடவும்.



வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment