Thursday 21 December 2017

காணாமல் போனவர்கள்,கடத்தப்பட்டவர்கள் மற்றும் பிறருடைய கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டவர்கள் விரைவில் திரும்பி வர / கிடைக்கச் செய்ய வேண்டிய தாந்த்ரீக பரிகாரம்.




உங்கள் குடும்பத்தில் யாரேனும் கடத்தப்பட்டால் சட்டப்படியான முறையான நடவடிக்கைகளைச் செய்வதோடு, இந்தப் பரிகாரத்தையும் செய்ய விரைவில் அவர்கள் மீண்டு வர உதவியாக இருக்கும். 


தினம் அதிகாலையில் எழுந்ததும் தெற்கு நோக்கி நின்று பாதிக்கப்பட்ட நபரின் பெயரை 31 தடவை சொல்லிவர விரைவில் தீர்வு கிடைக்கும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
மொபைல்   : 9442193072
வாட்ஸ் அப்:  9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment