Thursday 16 April 2015

வயிற்றுவலி போக்கும் தாந்த்ரீக யந்திரம்




கீழே உள்ள யந்திரத்தை ஒரு வியாழக்கிழமை அன்று அதிகாலை 6:00 முதல் 7:00 மணிக்குள் பன்னீர் கலந்த அஷ்டகந்த கலவையால் ஒரு தூய வெள்ளை நிறப் பேப்பரில்  எழுதிப் பூக்களால் அர்ச்சித்துச் செம்புத் தாயத்தில் போட்டுக் கழுத்தில் அணிந்து கொள்ளக் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்று நோய்களால் அவதிப்படுபவர்கள் குணம் அடையலாம்.




வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment