Wednesday 22 April 2015

காரிய சித்தி தரும் ஸ்ரீ சக்தி கணபதி மந்திரம்



மந்திரம் :-

ஹரி ஓம் திரு உள்ளமே ஆதித் திருஉள்ளமே |
செந்தாமரையில் பிறந்திடும் மருவே |
உன் முகம் என் முகமாக உன் கண் என் கண்ணாக |
கண்டோர் கைவசமாக சக்தியும் பிள்ளையாரும் முன்னே நடக்க ஸ்வாஹா ||

எப்பொழுது வீட்டை விட்டு வெளியில் கிளம்பும் முன், அலுவலகத்திற்குச்  செல்லும் முன்,குறிப்பிட்ட விஷயமாக ஏதேனும் பெரிய மனிதர்களைச்  சந்திக்கச் செல்லும் முன், வாடிக்கையாளரைச் சந்திக்கச் செல்லும் முன் மேலே உள்ள மந்திரத்தை 3 தடவை ஜெபித்து விநாயகரையும் பராசக்தியையும் வணங்கிய பின் செல்ல உங்கள் செயல் வெற்றிகரமாக முடியும்.இம்மந்திரத்தை நான் கடந்த 15 ஆண்டுகளாகப் பயன்படுத்திப் பலன் அடைந்திருக்கிறேன்.


                                   வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment