Wednesday 22 April 2015

ஸ்ரீ சுப்பிரமணிய மாலா மந்திரம்




ஓம் சரஹணபவாய  ஸாம் ஸீம் ஸூம் ஸைம்  ஸௌம் ஸஹ சுப்ரஹ்மண்யாய | குமாராய, குக்குடத்வஜாய, குங்குமவர்ணாய, மஹாமோஹனாய |த்வாதசாக்ஷராய, சர்வ சத்ருஹராய,பரசைன்ய வித்வம்சகாய,தேவசேனாதிபதயே ஸ்வாஹா ||


இம்மந்திரத்தை தினமும் குறைந்தது 108 தடவை ஜெபித்து வர எதிரிகளால் ஏற்படும் தீமைகளில் இருந்து காப்பாற்றும்.எதிரிகள் பலர் இருந்தாலும் அவர்களின் தீய செயல்களை ஸ்தம்பனம் செய்து உங்களை ரட்சிக்கும். மேலும் நல்ல வசீகரண சக்தியையும் தரும்.இம்மந்திரத்தைச்  சந்தனத்தில் ஜெபித்து அணிந்து வர  ராஜ வசீகரமும் பிரம்ம தேஜசும் உண்டாகும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||


M.சூர்யா ,திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment