Sunday 10 July 2016

பாதுகாப்பும் செல்வமும் தரும் ஸ்ரீ பைரவ மந்திரமும் ஹோமமும்





இது பைரவரின் நவாட்சர மந்திரம் இதை 14000 உரு ஜெபித்தால் மந்திரம் சித்தியாகிவிடும்.பின்னர் பத்தில் ஒரு பங்கு அதாவது 1400 எண்ணிக்கை பால் கொண்டு ஹோமம் செய்தால் மந்திரம் பூரண சித்தியாகி விடும்.இதை பயன் கள் :-நம்மைச் சுற்றி நடக்கும் தீய சக்திகளின் தொந்தரவுகள்,தொடர்ந்த உடல் நலக் குறைபாடுகள்  நீங்கும்,உணவு,உடைக்குப் பஞ்சம் என்ற நிலை மாறி நிரந்தரமான பணப் புழக்கம் உண்டாகும்.


மந்திரம் 

ஓம் நமோ பைரவாய ஸ்வாஹா




வாழ்கவளமுடன்

M.சூர்யா
திருநெல்வேலி

9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com

No comments:

Post a Comment