Wednesday 27 July 2016

தீய சக்திகளின் தொல்லை நீங்க



செவ்வாய்க்கிழமை தோறும் மாலை நேரத்தில்

லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம லக்ஷ்மி நரசிம்ம பாஹிமாம்  
உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம உக்ர நரசிம்ம ரக்ஷமாம்

என்று ஜெபித்த படியே வீடு முழுவதும் சாம்பிராணி தூபம் காட்டி வர தீய சக்திகள் விலகி வீட்டில் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.


வாழ்க வையகம் !!  வாழ்கவளமுடன் !!

M.சூர்யா  - தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072
9788493072
ms.spiritual1@gmail.com




No comments:

Post a Comment