Saturday 20 September 2014

வாஸ்து & பெங்சுயி ரகசியங்கள் : 7


செல்வம் ஈர்க்க ,பணவரவு நிலைக்க வாஸ்துக் குறிப்புகள்


1.வீட்டின் முன்னர் ஒரு துளசிச் செடி நட்டு வளர்க்கவும்.அல்லது ஒரு பூந்தொட்டியில் வைத்து வீட்டு முன் வளர்க்கவும். தினமும் கிழக்கு நோக்கி நின்று செடிக்குத் தண்ணீர் விடவும். 

2.வீட்டில் எப்பொழுதும் துடைப்பம்,டஸ்டர்,பிரஷ்,குப்பைகள் போட்டு வைக்கும் பக்கெட்டுகள் மற்றும் வீட்டைச் சுத்தம் செய்யும் பொருட்கள் அனைத்தும் வீட்டில் நுழைபவர்கள் பார்வையில் எளிதில் படும்படி வைக்கக் கூடாது.

3.பணம் வைக்கும் பீரோ.லாக்கர்,கபோர்டில் பெங்சுயி அதிர்ஷ்ட(வளம்பெருக்கும்) சிம்பலை ஒட்டி வைக்கவும். 



                வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன் ||


M.சூர்யா,தச்சநல்லூர் 
திருநெல்வேலி 
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


No comments:

Post a Comment