Thursday 11 September 2014

தீரா நோய்கள் தீர



ஓம் ஸ்ரீ ஆஞ்சனேயாய நமஹ|
ஓம் ஸ்ரீ பரசுராமாய நமஹ |
ஓம் ஸ்ரீ மார்க்கண்டேயாய  நமஹ|
ஓம் ஸ்ரீ மகாபலிச் சக்ரவர்த்தியே நமஹ|
ஓம் ஸ்ரீ வேதவியாசாய நமஹ|
ஓம் ஸ்ரீ அஸ்வத்தாமாய நமஹ| 
ஓம் ஸ்ரீ விபீஷணாய நமஹ| 


வலது கையில் ஒரு செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் வைத்து ஒன்றிரண்டு அருகம்புல்  போட்டு வடக்கு நோக்கி அமர்ந்தோ நின்றோ சிரஞ்ஜீவிகளான இந்த எழுவரின் நாமங்களையும் 21 தடவை  ஜெபித்து பின்னர் அந்த நீரை அருந்தி வர தீரா நோய்கள் தீருவதுடன் அகால மரணம் ஏற்படாமல் காக்கும்.

முடியாதவர்கள் எழுந்த உடனும் உறங்கும் முன்னரும் 1 தடவையாவது ஜெபித்து வர  மேற்கண்ட பலனில் பாதி கிட்டும்.

ஏதேனும் மருந்துகள் பயன்படுத்தும் போதும் குறைந்தது 1 முறையேனும் இந்த மந்திரங்களை ஜெபித்த பின் உண்டால்,பயன்படுத்தினால் விரைவில் நோய் குணமாகும்.


வாழ்க வையகம் || வாழ்க வளமுடன் ||

M.சூர்யா,தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 / 9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com



No comments:

Post a Comment