Friday 26 December 2014

நல்வாழ்விற்கு உதவும் தாந்த்ரீக ரகசியங்கள் - பாகம் :3



1.சேல்ஸ்,விளம்பரம் மற்றும் மார்க்கெட்டிங் துறையில் பணிபுரிவோர் பௌர்ணமி அன்று வெள்ளி மோதிரம் வாங்கி அதை ஸ்ரீ மகாலக்ஷ்மியின் பாதத்தில் வைத்து அர்ச்சனை செய்து இடது கை மோதிர விரலில் அணிந்து கொள்ள வாழ்வில்,வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
திங்கட்கிழமை அன்று வரும் பௌர்ணமியில் இதைச் செய்தால் மிகச்சிறப்பு.



2.ஏற்கனவே செய்துவரும் தொழிலை மேலும்  விரிவுபடுத்துபவர்கள் அல்லது மேலும் ஒரு புதுத் தொழிலைச் சேர்த்துச் செய்ய இருப்பவர்கள் ஏற்கனவே நடத்தி வரும் கடை / தொழிற்சாலையில் இருந்து ஏதேனும் இரும்பினாலான ஒரு பொருளைச் சனிக்கிழமை அன்று மாலை வேளையில் எடுத்து வந்துப் புதிதாகத் திறக்கவிருக்கும் கடை அல்லது தொழிற்சாலையில் அடிக்கடி நகர்த்தாமல் இருக்கும்படியாக ஒரு இடத்தில்  வைத்துவிட வேண்டும்.இதன் பயன் :- அந்தப் புதுத் தொழில் இடத்தில் கடன் மற்றும் விபத்துக்கள் ஏற்படாது. தொழிலாளர்களால் பிரச்சனை ஏற்படாது.



வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com


No comments:

Post a Comment