Monday 8 December 2014

சர்வ தோஷ நிவாரண தாந்த்ரீகப் பரிகாரம்


வாழ்க்கையில் திரும்பத்திரும்ப அவமானம்,வறுமை,கடன்,நோய்கள் என அவதிப்படுபவர்கள் பௌர்ணமிக்கு அடுத்த நாள் தொடங்கி அமாவாசை வரை காலையில் குளிக்கும் போது கொஞ்சம் கருப்பு எள் எடுத்து குளிக்கும் நீரில் கலந்து குளித்து வர எல்லாத் தோஷங்களும் தீரும்.குறிப்பாகச்  சனிப் பெயர்ச்சியினால் பாதிப்பு ஏற்பட்டுள்ள ராசிக்காரர்கள் இதைச் செய்து வர பாதிப்பு குறையும்.இறுதி நாளான அமாவாசை அன்று மாலையில் சிவன் கோயில் சென்று பைரவரை வழிபட்டு பைரவர் அருகில் உள்ள விளக்கில் உள்ள எண்ணையை வலது கை மோதிர விரலால் தொட்டு உச்சந்தலையில் வைத்துக்கொள்ள சர்வ தோஷங்களும் விலகும்.


வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் || 

M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment