Monday 22 December 2014

பயம்,கோபம், தீய பழக்கங்கள் நீங்க




அதீத கோபம் நீங்க :-

ஷாந்தே ப்ரஷாந்தே சர்வ  க்ரோத உபஷமணி  ஸ்வாஹா||

இந்த மந்திரத்தை வெள்ளைத்துணி விரித்து வடக்கு நோக்கி அமர்ந்து மாலை வேளையில் ஜெபித்து வர அதீத கோப உணர்ச்சி நீங்கி அமைதி உண்டாகும்.



அதீத பயம் நீங்க :-
ஷாந்தே ப்ரஷாந்தே சர்வ பய  உபஷமணி  ஸ்வாஹா|| 

செவ்வாய்க்கிழமை அன்று இந்த மந்திரத்தைச் சிகப்புத்துணி  விரித்து  வடக்கு நோக்கி அமர்ந்து மாலை வேளையில் ஜெபித்து வர அதீத பயம்,கோழை மனப்பான்மை நீங்கி மனதைரியம் உண்டாகும்.


தீய பழக்கங்களில் இருந்து விடுபட:-

ஷாந்தே ப்ரஷாந்தே சர்வ ------------உபஷமணி  ஸ்வாஹா||

தீய பழக்கங்களில் இருந்து விடுபட விரும்புவோர் கோடிட்ட இடத்தில் தம்மிடம் என்ன கெட்ட பழக்கம் உள்ளதோ அதைக் குறிப்பிட்டு ஜெபிக்க விடுபடலாம்.

வாழ்க வையகம்||   வாழ்க வளமுடன் ||


M.சூர்யா தச்சநல்லூர்
திருநெல்வேலி
9442193072 /9788493072
ms.spiritual1@gmail.com
suryatamil1.blogspot.com

No comments:

Post a Comment